பத்து வருடமாக மகளை வன்கொடுமை செய்த தந்தை!
தந்தை ஒருவர் இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒருவரை வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவத்தை அத் தந்தை ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து வன்கொடுமை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் திபாங்கொட சமகி புரத்தை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளையின் தந்தை என தெரிய வந்துள்ளது. சம்பவம் பத்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி பிள்ளைகளை விட்டுச்சென்றமையினால் 13 வயது மகன், 16 வயது இளைய … Continue reading பத்து வருடமாக மகளை வன்கொடுமை செய்த தந்தை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed